விண்ணிலும் மண்ணிலும் கருணை இல்லையேல் எண்ணில் அடங்காதவை எரிந்திடும் வேள்வியில்: மாரிபோல்
கருணையை ஞானியர் பொழிந்திடேல் மூரி எரிந்திடும் மன்னுயிர் யாவையும் எண்ணிலடங்கா
வெறுமை எனினும் அது கண்ணுக்குத் தெரியா பூந்துருத்தி. விரைவில் ஓய்ந்து விடும்
வீண் பேச்சு கரையில் ஏறிடக் கற்றிடுவோம் நாம்.( சீன ஞானக் கவிதை )