2012-01-02 14:37:03

கவிதைக் கனவுகள்......பெருங்கருணை


விண்ணிலும் மண்ணிலும்
கருணை இல்லையேல்
எண்ணில் அடங்காதவை
எரிந்திடும் வேள்வியில்:
மாரிபோல் கருணையை
ஞானியர் பொழிந்திடேல்
மூரி எரிந்திடும் மன்னுயிர்
யாவையும்
எண்ணிலடங்கா வெறுமை
எனினும் அது
கண்ணுக்குத் தெரியா பூந்துருத்தி.
விரைவில் ஓய்ந்து விடும் வீண் பேச்சு
கரையில் ஏறிடக் கற்றிடுவோம் நாம்.( சீன ஞானக் கவிதை )







All the contents on this site are copyrighted ©.