2011-12-22 15:16:56

பொதுநிலையினரின் பார்வையில் கிறிஸ்மஸ்


டிச.22,2011. பேராசிரியர் முனைவர் ஆர்.ஆன்டணி பவுல், மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் வரலாற்றுயியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறவர். குடும்பத்தினர், ஒரு தாயாக, ஒரு தந்தையாக கிறிஸ்மஸ் பெருவிழாவை எப்படி நோக்குகின்றனர் என்பது குறித்து திருவாளர் ஆண்டனி பவுலும் அவரது துணைவியார் திருமதி டெய்சியும் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். முதலில் பேராசிரியர் முனைவர் ஆர். ஆன்டணி பவுல் பகிர்ந்து கொள்கிறார்.
RealAudioMP3 பேராசிரியர் முனைவர் ஆர். ஆன்டணி பவுல் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து அவரது துணைவியார் திருமதி டெய்சி ஆன்டணி பவுலும், கிறிஸ்மஸ் பெருவிழாவை ஒரு தாயாக எப்படி நோக்குகிறார் என்று கூறுகிறார் RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.