நவ.24,2011. கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்பணி இரசல் ராஜ், அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டனில்,
ஆன்மீக இறையியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்
மூவொரு இறைவனின் அருளாளர் எலிசபெத் பற்றியும் எழுதி வருகிறார். இந்த அருளாளர் பற்றி இன்று
பகிர்ந்து கொள்கிறார் அருட்பணி இரசல் ராஜ். நவம்பர் 8ம் தேதி இந்த அருளாளரின் நினைவு
நாள் சிறப்பிக்கப்படுகின்றது.