நவ.10,2011. சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இந்த 2011ம் ஆண்டு
மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதுபெரும் தலைவர் ஜார்ஜ் மார் அலஞ்சேரி. கேரளாவின்
மூன்று ரீதித் திருச்சபைகளின் மேய்ப்புப்பணி மையங்களின் இயக்குனராகவும் இவர் பணியாற்றி
இருக்கின்றார். தக்களை சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முதல் ஆயராகவும் இவர் மறைப்பணியாற்றி
இருக்கின்றார்