2011-09-16 15:37:23

திருத்தந்தை, 11 இந்திய ஆயர்கள் சந்திப்பு


செப்.16,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் “ad Limina Apostolorum” என்ற சந்திப்பையொட்டி இந்தியாவின் 11 ஆயர்களை இவ்வெள்ளியன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா, டெல்லி பேராயர் வின்சென்ட் மைக்கிள் கொன்செஸ்சாவோ, டெல்லி துணை ஆயர் ஃபிராங்கோ முலக்கல், அலகாபாத் ஆயர் இசிதோர் பெர்ணான்டெஸ், பரெலி ஆயர் அந்தோணி பெர்ணான்டெஸ், ஜெய்ப்பூர் ஆயர் ஆஸ்வால்ட் லெவிஸ், ஜான்சி ஆயர் ஃப்ரெட்ரிக் டி சூசா, லக்னௌ ஆயர் ஜெரால்ட் ஜான் மத்தியாஸ், மீரட் ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட், வாரனாசி ஆயர் Raphy Manjaly, ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் Peter Celestine Elampassery ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.