2011-08-04 15:03:41

நேர்காணல் – இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்கரின் நிலைப்பாடு – பாகம் 2


ஆக.04,2011. அன்பர்களே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்கரின் நிலைப்பாடு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் அருட்பணி மேரி ஜான். கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி மேரி ஜான் சென்னை பல்கலைகழகத்தில் கிறிஸ்தவ இயல் துறையில் இந்த ஆய்வைச் செய்துள்ளார். இந்த ஆய்வு குறித்து வத்திக்கான் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலின் முதல் பகுதியைக் கடந்த வாரம் ஒலிபரப்பினோம். அதன் அடுத்த பகுதியை இன்று வழங்குகிறோம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.