இலங்கைத் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் மத்தியில் திருச்சபை
ஜூன்23,2011. அமலமரி தியாகிகள் சபையின் அ.பணி யூஜின் பெனடிக்ட், இலங்கைத் தேயிலைத் தோட்டப்
பணியாளர்கள் மத்தியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் மறைப்பணியாற்றி இருக்கிறார். அந்த அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்கிறார்.