நேர்காணல் –– இந்தியத் திருச்சபையின் கல்விப்பணி – ஆயர்
ஜாசுவா மார் இக்னாத்தியுஸ் மாவேலிக்கரை மறைமாவட்டம், கேரளா
ஜூன் 16,2011. கேரளா மாநிலத்தின் மாவேலிக்கரை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜாசுவா மார் இக்னாத்தியுஸ்
அவர்கள், இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார ஆணையத் தலைவர். கேரள ஆயர் பேரவையின்
நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுத் தலைவர். சீரோ மலங்கரா ரீதி ஆயர் பேரவையின்
பொதுநிலையினர் பணிக்குழு மற்றும் சமூதாய அப்போஸ்தலத்துவ பணிக்குழுவின் தலைவர். இவரிடம்
இந்தியத் திருச்சபையின் கல்விப்பணி மற்றும் தொழிலாளர் நிலை பற்றிக் கேட்டோம்.