2011-06-02 13:21:47

நேர்காணல் –– அட் லிமினா சந்திப்பு ஆயர் சிங்கராயன், சேலம் மறைமாவட்டம்


ஜூன்02,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட்லிமினாவை முன்னிட்டு தமிழக ஆயர்கள் இம்மாதம் 9 முதல் 17 வரை வத்திக்கானில் இச்சந்திப்புக்களை நடத்துகிறார்கள். இதையொட்டி சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். இவர் தமிழக ஆயர் பேரவையின் செயலராகக் கடந்த ஆறு ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.