நேர்காணல் –– ஓர் அருட்பணியாளரின் சிறார் மத்தியிலான பணி –
அ.பணி மேரி ஜான், கோட்டாறு மறைமாவட்டம்
மே 26,2011. அருட்பணி முனைவர் மேரி ஜான் கோட்டாறு மறைமாவட்டத்தின் சூழால் பங்குக் குரு.
கோட்டாறு மறைமாவட்டத்தில் சிறார்ப்பணிக்குழு உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும்
ஒருவர். இவரது இந்தப் பணி பற்றிக் கேட்போம்.