2011-04-28 15:02:13

இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் தூய்மை வாழ்வு


ஏப்ரல்28,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் மே 1, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நடைபெறும் விழாத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், புனிதர் நிலைக்கு முந்தைய நிலையான அருளாளர் என்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார். அதையொட்டி, இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்கள் வாழ்வில் மிளிர்ந்த தூய்மை வாழ்வு பற்றி இன்று கேட்போம். இதனை எழுதி வழங்குபவர் அருட்பணி ரூபன், கும்பகோணம் மறைமாவட்டம் RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.