நேர்காணல் – தமிழக உயர் கல்வி – அ.தந்தை ஜெயசீலன் சே.ச
ஏப்ரல்14,2011. அ.தந்தை ஜெயசீலன் சே.ச, திருச்சி புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியில்
கணிதயியல் பேராசிரியர். இவர் தமிழக இயேசு சபை கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர். தமிழகத்தில்
உயர்கல்வி நிலை எப்படி இருக்கின்றது என்பது குறித்து இன்று பேசுகிறார்.