ஏப்ரல் 07,2011. ஏப்ரல் 13 வருகிற புதன்கிழமை தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக்கின்றது..
தேர்தல் ஆணையம் தனது கடமையை விறுவிறுப்புடன் செய்து வருவதாக ஊடகங்களில் வாசிக்க முடிகிறது.
இந்நிலையில் இத்தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன என்று கோயம்புத்தூர் ஆயர்
மேதகு தாமஸ் அக்குய்னாஸ் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டோம்.