2011-03-17 15:39:59

இலங்கைத் திருச்சபையின் தவக்கால நடவடிக்கைகள்


மார்ச்17,2011. “நம் நம்பிக்கை கிறிஸ்துவே” என்ற தலைப்பில் அன்பர்களே, இலங்கை காரித்தாஸ் அமைப்பு இவ்வாண்டு தவக்கால நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. இது குறித்து தொலைபேசி வழியாக விளக்குகிறார் அ.பணி ஜார்ஜ் சிகாமணி. இவர் இலங்கை காரித்தாஸ் நிறுவன இயக்குனர்
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.