மார்ச்10,2011. அன்பர்களே, நாகபட்டிணத்தில் “கலங்கரை” என்ற பெயரில் விதவைகள் மற்றும்
கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தை இயேசு சபையினர் நடத்தி வருகின்றனர்.
இந்த இயக்கம் மார்ச் 10 இவ்வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அது பற்றி
அறிவதற்கு அ.தந்தை பால் மைக்கிள்ராஜ் சே.ச அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டோம்.
இவர் கலங்கரை அமைப்பின் இயக்குனர்.