2011-02-21 15:28:56

திருச்சபையில் மேலும் மூன்று புனிதர்கள்.


பிப் 21, 2011. சவேரிய மறைபோதகச் சபையின் நிறுவனர் Guido Maria Conforti, குவனெல்லா சபை என்றழைக்கப்படும் பிறரன்புப் பணியாளர் சபையை நிறுவிய Luigi Guanella, புனித வளன் பணியாளர் சபையை நிறுவிய Bonifacia Rodríguez de Castro ஆகிய மூன்று முத்திப்பேறுப் பெற்றவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு இத்திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளார் திருத்தந்தை.

இவர்கள் மூவரின் புனிதர் பட்ட விழா, வரும் அக்டோபர் மாதம் 23ந்தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.