நேர்காணல் – குழந்தைகள் மத்தியில் மறைப்பணி – அ.பணி பெனடிக்ட்
அனலின்
பிப்.17,2011.
அன்பர்களே, அ.பணி பெனடிக்ட் அனலின், கோட்டாறு மறைமாவட்ட மணலி பங்குக் குரு. இவர் குழந்தைகள்
நலனில் தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தனது
பணி பற்றி வத்திக்கான் வானொலித் தமிழ் நேயர்களோடு பகிர்ந்து கொண்டார்.