பிப்.04,2011. இலங்கையில் இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட குடியரசு தினம், அந்நாட்டில்
அமைதி, ஒப்புரவு, ஒன்றிப்பு, சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு தூண்டுதலாக அமையும்
என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்.
1948ம் ஆண்டு
பிப்ரவரி 4ம் தேதி பிரித்தானியரிடமிருந்து விடுதலை அடைந்ததன் 63ம் ஆண்டை இவ்வெள்ளியன்று
சிறப்பித்தது இலங்கை.
இந்தக் குடியரசு தினக் கொண்டாட்டம் அந்நாட்டில் 133 வருட
பிரித்தானிய ஆட்சியை முறியடித்தது மட்டுமல்லாமல் உண்மையான அமைதியில் நாடு வாழ்வதற்கான
வாய்ப்பாகவும் அமைகின்றது என்றார் கத்தோலிக்க ஆசிரியர் நலின் பெர்னாண்டோ.
இலங்கையில்
கடந்த இருபது ஆண்டுகளில் 14 பத்தரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர்