2011-01-06 15:30:33

தென் சூடானின் எதிர்காலம்


சன.06,2011. அன்பர்களே, தென்சூடானின் எதிர்காலம் குறித்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு சனவரி 9 வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கின்றது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த வாக்கெடுப்பு குறித்து அருள்தந்தை கலிஸ்டஸ் ஜோசப், கிளேரிசியன் சபை அவர்களிடம் கேட்டோம். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தென்சூடானில் பணியாற்றி வருகிறார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.