Home Archivio
2010-12-29 15:11:21
டிசம்பர் 30 வரலாற்றில் இன்று
1879 - தமிழக ஆன்மீகவாதி இரமண மகரிஷி பிறந்தார்.
1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
All the contents on this site are copyrighted ©.