1666ல் - சீக்கிய குரு, குரு கோவிந்த் சிங்கும், (இறப்பு - 1708) 1887ல் - இந்தியக்
கணிதவியலாளர் இராமானுசனும் (இறப்பு - 1920) பிறந்தனர். 1851 – பொருள்களைச் சுமந்து
செல்லும் இரயில் முதல்முறையாக இந்தியாவில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில்
இயக்கப்பட்டது. 1947 – இத்தாலியப் பாராளுமன்றம் அந்நாட்டின் சட்டங்களை அஙகீகரித்தது.1990
- மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா கூட்டுநாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.