1844 - அடிமைகளை வேலைகளில் அமர்த்துவதற்கு எதிரான சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது. 1942
- இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. 1943
- பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது. 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி
அமைக்கப்பட்டது. 1987 - பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன்
மோதி மூழ்கியதில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐ.நா.
தீர்மானம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.