399 – திருத்தந்தை புனித சிரிசியுஸ் காலமானார் 1789 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல்
தேசிய நன்றி நாள் அரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனால் அறிவிக்கப்பட்டது. 1954 - தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்2008 - மும்பையில்
நான்கு நாட்களுக்கு மேலாகப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 195க்கும் மேற்பட்டோர்
இறந்தனர்.