நவ.12,2010. திரு.நாரயணன் கிருஷ்ணன் மதுரையிலும் அந்நகரைச் சுற்றியுள்ள இடங்களிலும் சாலைகளில்
வாழும் கைவிடப்பட்ட முதியோர், மனநலம் குன்றியோர் எனத் தினமும் நானூறு பேருக்கு மூன்றுவேளை
உணவு கொடுத்துப் பராமரித்து வருகிறார். முப்பது வயதேயான இவர் கடந்த எட்டு வருடங்களாக
இச்சேவையைச் செய்து வருகிறார். இவரிடம் வத்திக்கான் வானொலி தொலைபேசி மூலம் எடுத்த பேட்டியைக்
கேளுங்கள்