1680 - இத்தாலியரான தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தார். 1895 - எதிர்மின் கதிர்களைச்
சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். 1965
- பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது. 1965 – பிரித்தானிய அரசில்
மரணதண்டனை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.1977 - கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க
மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.