2010-11-03 15:25:33

நவம்பர் 04. வரலாற்றில் இன்று


1918 - முதலாம் உலகப் போரில் இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.

1956 - அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.



இவ்வியாழன் புனித சார்ல்ஸ் பொரெமேயோ விழா.








All the contents on this site are copyrighted ©.