Home Archivio
2010-11-01 15:10:10
நவம்பர் 1. வரலாற்றில் இந்நாள்
1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும்
ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1918 - மேற்கு உக்ரேன் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை
பெற்றது.
1948 - சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில்
6,000 பேர் கொல்லப்பட்டனர்.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன்
இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற
மாநிலமாக்கப்பட்டது. மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள்
உருவாக்கப்பட்டன.
1959 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் காலமானார்.
1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
All the contents on this site are copyrighted ©.