2010-10-29 15:11:23

அக்டோபர் 30 - வரலாற்றில் இன்று


1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1908 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தார்.
1909 - இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஹோமி பாபா பிறந்தார்.
1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.