2010-10-18 16:05:00

அக்டோபர் 19 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1910 - நொபெல் இயற்பியல் விருது பெற்ற இந்திய விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்தார்.

2003 – திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

2005 - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது







All the contents on this site are copyrighted ©.