கிபி 1907 - மார்க்கோனி தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவுக்கும், அயர்லாந்துக்கும்
இடையே ஏற்படுத்தினார். 1912 – திருத்தந்தை முதலாம் ஜான்பால் பிறந்தார். (இறந்தது –
1978, செப். 28) 1917 - முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது
குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது. 1933 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து
வெளியேறி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினார்.1979 - அமைதிக்கான நொபெல் பரிசுக்கென
அன்னை தெரேசாவின் பெயர் அறிவிக்கப்பட்டது.