நீங்கள் எதைப் பெற வேண்டுமென்று விரும்பி அதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதனுடைய விதையைச்
செயல்முறைக்கு உள்ளாக்குவதுதான் உங்களுடைய படைப்பு. ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது
கட்டுப்படுத்த முடியாத மிகப்பெரிய அளவிலான மனித உள்ளாற்றல்களையும் அளவற்ற வளங்களையும்
நீங்கள் இயங்கச் செய்கிறீர்கள். பெரும்பாலானோர் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டவற்றின்
விளைவுகளைப் பற்றிக் கவனம் செலுத்தத் தவறி விடுகிறார்கள். ஆகவே அவர்களுடைய தேர்வுகள்
தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. இவ்வாறு சொன்னவர் இராபர்ட் ஃப்ரிட்ஸ்.
ஒரே நோக்கைக்
கொண்டிருப்போர் விரைவிலே வெற்றி பெறுவார்கள்