அக்.07,2010. அன்பர்களே, அருள்தந்தை ஜெரி ரொசாரியோ சே.ச., தானம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து
ஏழுவகை தானங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழக எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு அமைப்பும் இவரது இயக்கமும் சேர்ந்து சென்னை தியான ஆசிரமத்தில் கருத்தரங்கை
ஒன்றையும் நடத்தியுள்ளன. இவ்வியக்கம் பற்றிக் கேட்போம்