1537 - மத்தியூ விவிலியம் (Matthew Bible) எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய
நூல் அச்சிடப்பட்டது.
1582 - கிரகோரியின் நாட்காட்டி திருத்தந்தை பதின்மூன்றாம்
கிரகரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய
நாடுகளில் அக்டோபர் 4 இதற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 ற்கு நாட்காட்டியில் மாற்றப்பட்டது.
1824 ல் மெக்சிகோவும்
1910 ல் போர்த்துக்கல்லும் குடியரசானது.
1884
ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும்,
1904 - இந்திய விடுதலைப்
போராட்ட தியாகி திருப்பூர் குமரனும் பிறந்தனர்.
1965 – அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச்
சென்ற முதலாவது பாப்பிறையாகத் திருத்தந்தை ஆறாம் பவுல் நியூயார்க் வந்தடைந்தார்.
1966
- பசூட்டோலாந்து (Basutoland) பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப்
பெயர் மாற்றம் பெற்றது.