செப்30,2010. அன்பர்களே, அருள்திரு மைக்கிள், வேளாங்கண்ணி திருத்தல அதிபர். இவர் இம்மாதம்
27-30 வரை ஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக
திருத்தலங்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர். இன்று இவர் திருத்தலங்களின் சிறப்பு, குறிப்பாக
வேளாங்கண்ணி திருத்தலத்தின் சிறப்பு குறித்துப் பேசுகிறார்