622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்
366ல் திருத்தந்தை
லிபேரியுசும்
1143 ல் திருத்தந்தை 2ம் இன்னோசென்ட்டும் இறந்தனர்.
1799
- கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப்
பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.