2010-09-18 15:36:40

செப்டம்பர் 19, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1870 – இத்தாலியப் படைகள் உரோம் நகரை கைப்பற்றியதால், திருத்தந்தை 9ம் பத்திநாதர் வத்திக்கானில் ஒரு கைதி என்று தன்னை விவரித்தார்.
1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1893 - பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் நியூசிலாந்து முதலாவது நாடானது.
1957 - அமெரிக்க அரசு நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
1965 - அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
1980 - தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் காலமானார். 1985 - மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.