1502 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவதும் கடைசியுமான கடற்பயணத்தின் போது கோஸ்டா
ரிக்காவில் தரையிறங்கினார்.
1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக
21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
1962 - ருவாண்டா, புருண்டி, ஜமெய்க்கா ஆகிய
நாடுகள் ஐ.நா.வில் இணைந்தன.
1968 - இந்திய உளவுத்துறை நிறுவனமான “Raw” அமைப்பு
உருவாக்கப்பட்டது.
1988 – மியான்மாரில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் புத்தமதப்
பிக்குகள்.
1997 – 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.