Home Archivio
2010-09-16 16:15:52
செப்டம்பர் 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
1550 - திருத்தந்தை 5ம் பவுல் பிறந்தார்
1858 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1957 ல் மலேசியாவும்,
1991 ல் எஸ்டோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்ஷெல் தீவுகள்,மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் ஐ.நா.வில் இணைந்தன.
1997 - பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
All the contents on this site are copyrighted ©.