2010-09-09 14:41:42

1487 - திருத்தந்தை 3ம் ஜூலியஸ் பிறந்தார்

1858 - 55 பண்டோரா என்ற சிறுகோளை George Mary Searle என்பவர் கண்டுபிடித்தார்.

இந்தியாவின் எழுத்தறிவு நிலை


செப்டம்பர்09,2010. வானொலி நண்பர்களே, செப்டம்பர் 08 உலக எழுத்தறிவு தினம். இன்றைய இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் நிலை என்ன என்று பேராசிரியை முனைவர் வேலம்மாள் அவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டோம். இவர், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.