1900 - டெக்சாஸை கால்வெஸ்டன் சூறாவளி (Galveston Hurricane) தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர். 1951
- பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில்
ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின. 1991 - யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசிடோனியக்
குடியரசு விடுதலை அடைந்தது.
செப்டம்பர் 08
உலக எழுத்தறிவு
நாள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைப் பெருவிழா