2010-09-07 15:35:22

செப்டம்பர் 08 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1900 - டெக்சாஸை கால்வெஸ்டன் சூறாவளி (Galveston Hurricane) தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
1951 - பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1991 - யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசிடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

செப்டம்பர் 08









All the contents on this site are copyrighted ©.