2010-09-01 16:29:26

செப்டம்பர் 02 . வரலாற்றில் இன்று


1166 மூன்று நாட்களாக தொடர்ந்து எரிந்த லண்டன் பெருந்தீயில் புனித பவுல் பேராலயம் உட்பட

10,000 கட்டிடங்கள் அழிவுக்குள்ளாயின.

1792 ஃப்ரெஞ்ச் புரட்சியின் செப்டம்பர் படுகொலையில் மூன்று ஆயர்கள், 200க்கும் மேற்பட்ட

குருக்கள் மற்றும் பல சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

1945 வியட்நாம் தன்னை சுதந்திர நாடாக அறிவித்து வியட்நாம் ஜனநாயகக் குடியரசானது.








All the contents on this site are copyrighted ©.