Home Archivio
2010-08-25 12:19:00
ஆகஸ்ட் 26 . வரலாற்றில் இன்று
1910 நொபெல் அமைதி விருதுப் பெற்ற அன்னை தெரசா பிறந்தார். இவ்வியாழனன்று அவரின்
100வது பிறந்த நாள்.
1978 திருத்தந்தை முதலாம் ஜான் பால், பாப்பிறைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1992 செக்கோஸ்லாவாக்கியா நாட்டை இரு நாடுகளாக அமைதியான முறையில் பிரிக்கும்
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
All the contents on this site are copyrighted ©.