1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது. 1830 - பெல்ஜியப் புரட்சி
ஆரம்பமானது. 1933 - சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில்
9,000 பேர் கொல்லப்பட்டனர். 1944 – இரண்டாம் உலகப் போரில், நாசி ஜெர்மனியிடம் இருந்து
நட்பு நாடுகளால் பாரிஸ் விடுவிக்கப்பட்டது.1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலாருஸ்
பிரிந்தது.