1769ல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட்டும், 1872ல் ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தரும்
பிறந்தனர். 1915 - பனாமா கால்வாய் கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. 1947
- முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார். 1975 - வங்காள தேசத்தில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஷேக் ஹசீனா தவிர, அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும்
அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.