1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1774 - ஆக்சிஜன்
தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 1834 – பிரிட்டிஷ் பேரரசில் அடிமைத்தனம் சட்டபூர்வமாக
ஒழிக்கப்பட்டது. 1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர்
தொடங்கியது. 1920 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் காலமானார். 1941
- முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது. 1952 - தந்தை பெரியார் இரயில் நிலையங்களில்
இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத்
அறிவிக்கப்பட்டது.