1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
1821
– பெரு நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1914 - முதலாம் உலகப் போர்
ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன. 1976 - சீனாவில் டங்ஷான்
நகரில் 8.2 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதில் 242,769 பேர் இறந்தனர்.
164,851 பேர் காயமடைந்தனர்.