1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் (Bastille) சிறையைத் தகர்த்து, சிறைக்
கைதிகளை விடுவித்து, இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். 1933 - ஜெர்மனியில் ‘நாசி’
கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.1958 - ஈராக்கில் மன்னராட்சி
முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலைவரானார்.