1776 - இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விடுதலையை அறிவித்தது. 1807 -
நவீன இத்தாலியின் தந்தையென அழைக்கப்படும் ஜுசெப்பே கரிபால்டி பிறந்தார். 1902ல் -
இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரும், 1934ல் - கதிர்வீச்சு
மூலகங்களைக் கண்டு பிடித்த மேரி கியூரியும் இறந்தனர்.1946 - பிலிப்பீன்ஸ் அமெரிக்க ஐக்கிய
நாட்டிடமிருந்து விடுதலை அடைந்தது.