1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார். 1698 - தாமஸ் சேவரி
(Thomas Savery) முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார். 1823 – பிரேசிலில்,
போர்த்துக்கீசியரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில்
கைது செய்யப்பட்டார். 1976 – 1954ம் ஆண்டு முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு
வியட்நாம்கள் மீண்டும் இணைந்தன. 2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளையின்றி பறந்த
முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் (Steve Fossett) பெற்றார். 2004 - ஆசியான்
அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.