ஜூன் 24, 2010 அருட்தந்தை சேவியர் அல்போன்ஸ் சே.ச. அவர்கள், இந்தியா எங்கும் சமுதாயக்
கல்லூரிகள் தொடங்கப்படுவதற்குக் காரணமானவர். சென்னை இலெயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வரான
இவர், தற்போது பல்கலைக்கழக மானியல் குழுவின் உறுப்பினராக இருக்கிறார். கோவையில் நடைபெறும்
:"உலகத் தமிழ்ச் செம்மொழி” மாநாட்டில் இவ்வியாழனன்று இயேசு சபையினர் தமிழுக்கு ஆற்றும்
தொண்டு குறித்து கோவூர்கிழார் ஆய்வரங்கசத்தில் கட்டுரையையும் சமர்ப்பித்திருக்கிறார்.
அருள்தந்தை சேவியர் அல்போன்ஸ் அவர்களிடம், இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றித்
தொலைபேசியில் கேட்டோம்.